அவசரப்படாதே | சிறுகதை

சிறுகதைகள்

கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை. நாளொரு தினம் இவரை புகழ்ந்து பேசி தன் காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. என்ன உழைத்து என்ன பயன்? நன்றி இல்லாத முதலாளி. இன்று முப்பது பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த முதலாளி ஆரம்பத்தில் எப்படி

Read More